பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_164
“பெருச்சாளி”

பேரம் பேசும்
பெருச்சாளி
பெருமை காட்டி நடந்தாரு
பங்களா தேசத்தில் பங்களாவாம் குடும்ப ஆட்சி நடத்தினாரு
குண்டு சட்டிக்க குதிரை ஓட்டினாரு!

ஊரும் பேரும் பெயர் சொல்ல
பெருச்சாளியாய் பெரிய கோபிரம் கட்டினாரு
தடக்கி விழுந்தாரு
தாவணியும்
போட்டாரு!

வால் பிடிச்ச
பேய்களுக்கு
வாலாட்டி வாலாட்டி
வள்ளலாய்
வாரி வளங்கினாரு பணத்தை
கைவாரி செலவாளி
பெருச்சாளி!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
13.10.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading