30
Jul
29
Jul
நட்பென்றாலே
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_164
“பெருச்சாளி”
பேரம் பேசும்
பெருச்சாளி
பெருமை காட்டி நடந்தாரு
பங்களா தேசத்தில் பங்களாவாம் குடும்ப ஆட்சி நடத்தினாரு
குண்டு சட்டிக்க குதிரை ஓட்டினாரு!
ஊரும் பேரும் பெயர் சொல்ல
பெருச்சாளியாய் பெரிய கோபிரம் கட்டினாரு
தடக்கி விழுந்தாரு
தாவணியும்
போட்டாரு!
வால் பிடிச்ச
பேய்களுக்கு
வாலாட்டி வாலாட்டி
வள்ளலாய்
வாரி வளங்கினாரு பணத்தை
கைவாரி செலவாளி
பெருச்சாளி!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
13.10.24
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...