பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

இ.உருத்திரேஸ்வரன்

இருக்கின்ற காலம் மரத்திற்கு
பாரமாய் இருந்ததில்லை அவை
மரத்திற்கு உணவு கொடுத்து
பிராணவாயுவை தந்தது பூமிக்கு

உங்கள் கடமை முடிந்து
உதிர்ந்து விழும் இலைகளே
உரமாக மண்ணுக்கும் உணவாக விலங்குக்கும்
நன்மை செய்வீர்கள் உலகிற்கு

இவற்றைப் பார்த்து நாமும்
சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும்
உதிரப்போகின்ற நாமும்
செய்வோமே நல்லதையே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading