28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
இருக்கின்ற காலம் மரத்திற்கு
பாரமாய் இருந்ததில்லை அவை
மரத்திற்கு உணவு கொடுத்து
பிராணவாயுவை தந்தது பூமிக்கு
உங்கள் கடமை முடிந்து
உதிர்ந்து விழும் இலைகளே
உரமாக மண்ணுக்கும் உணவாக விலங்குக்கும்
நன்மை செய்வீர்கள் உலகிற்கு
இவற்றைப் பார்த்து நாமும்
சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும்
உதிரப்போகின்ற நாமும்
செய்வோமே நல்லதையே
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.