” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 283
ஆசான்
ஒளி தரும் ஞாயிறு போல
அறிவோளி தரும் ஆசான்
அடிகடி நினைவில் வரும்
அவர் முகம் பார்க்க
ஆசையோடு ஈழம் சென்று
இல்லம் தேடி நின்ற போது
அவர் இறந்து பல காலம்
என்றார்கள் அறிந்தவர்கள்
இழந்திட்ட பிரிவும்
எங்கிட்ட மனம்
கடந்திட்ட நாட்களை
நினைத்திட்ட பொழுதிலே
அவர் தந்த கல்வி
அதனால் வந்த பெறுபேறும்
அவர் சேவையை
போற்ற வைத்தது
என் மனதினுள்ளே !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan