Selvi Nithianandan

காற்றின் வழி
மொழியாகி வாழ்வு தந்தாய் 602 15.02.2024

காற்றின் வழியாய்
கருவின் மொழியாய்
கற்கும் இசையாய்
கடக்கும் வாழ்வாய்

இணைப்பு பந்தமாய்
பிணைப்பு இறுக்கமாய்
இஷ்டம் நெருக்கமாய்
கஷ்டம் மறப்பாய்

இன்பம் மகிழ்வாய்
துன்பம் விலக்காய்
இகழ்ச்சி பறந்தோடி
மகிழ்ச்சி பிரபாகமானதே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading