19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
Selvi Nithianandan
வேலி அடைப்போம்
பனை ஓலை வெட்டி
மட்டையுடன் ஒரு பக்கம்
தென்னை ஓலை கிடுகு
மறு பக்கம் அழகாக்கும்
முட்கம்பி முள் கிலுவை
முதுகினை பதம் பார்க்கும்
முட்டுக்கட்டை பூவரசு மரமும்
முண்டி அடித்து வளர்வாகும்
அண்டை வீடு பார்க்காமல்
அணைத்து காத்த வேலியாகும்
ஆணித்தரமாய் எமது குளியலுக்கு
அடைத்து மறைத்த வேலியாகும்
நாலு பக்க வேலிகள்
நல் இனிய உறவாகும்
நன்மை தீமை வந்தாலே
நடுப் பொட்டு வழியாகும்
அக்கம் பக்கம் எல்லாம்
ஆணி அடித்த மதிலாகும்
அழகு கொண்ட வேலியும்
அரண்மனை சுவர்போல் உருவாம்
அடுத்த ஜென்மம் ஒன்றென்டா
அடைத்து பார்த்து காப்போமே
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...