29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
காலத்தின் குற்றமா
காலத்தின் கோலம்
ஞாலத்தில் மாற்றம்
ஆலமும் நிறைத்து
பாலமும் உடைத்து
உயிர்களின் இறப்பு
உடமையும் இழப்பு
உடல்கள் சிதைப்பு
உண்மையும் மறைப்பு
மண்ணுக்குள் வீடுகள்
மக்களவை ஆறுதல்கள்
மனிதத்தின் மீட்புகள்
மனைக்கு முடிவுகள்
கண்கலங்கும்சடலங்கள்
கதறுகின்ற உறவுகள்
தோண்டதோண்டஉடலம்
தேற்றத்தான் முடியுமா.
செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.