Selvi Nithianandan

திமிர்
பணத்தால் பலருக்கு வருவதும்
பந்தாகாட்டி அவமதிப்பு செய்வதும்
பகைமை உணர்வை சீண்டுவதும்
பட்டம் பதவிக்காய் போட்டிபோட்டு
பத்திரகாளி ஆட்டம் காட்டும்

வார்த்தை பிரயோகம் பண்ணுவதும்
வாக்கு வாதத்தால் பேசுவதும்
வாசற்படிவரை தள்ள வைப்பதும்
வாட்டம் வரும்போதும் வந்திடும்
வைரக்கியமான அகத் திமிரே

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading