03
Dec
கார்த்திகை மாதம்
கண்களில் செந்நீர் சொரிந்த காலம்
உறவுகளை பிரிந்து அலைந்த காலம்
போர் கால சூழலிலே
முள்ளிவாய்க்கால்...
03
Dec
பேரிடரின் துயரமே (741) 04.12.2025
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே
காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை
காற்றுடன்...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
-
By
- 0 comments
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
Selvi Nithianandan
மீட்டுப்பார்க முட்டாள் தினம் (508)
உலகப் பரப்பிலே கடைப்பிடிக்கும் நாளாம்
உவகையாய் நகைச்சுவையாய் ஏமாற்றும் தினமாம்
ஜரோப்பாவில் பலநாட்டிலும் கொண்டாட்டம்
ஜக்கியமாய் பாதித்து கேலியாக்கும்
பள்ளிக்கு சென்று துள்ளிய காலம்
பருத்திச் சட்டை கலராகும் நேரம்
வண்ணமாய் தெளித்திடும் சாயம்
வனப்பாய் சொல்வோம் மாயம்
றோட்டுக்கு சென்றாலே அமைதியை நாடும்
வீட்டுக்கு வந்தாலே றொபின்புளு தேடும்
அடிமட்ட தடியோ வரவேற்பு சூடும்
அழுதாலே அசராமல் முகமே வாடும்
பிரான்ஸ்சிலே ஆரம்ப தோற்றம்
பிரபஞ்சத்தில் வந்ததே மாற்றம்
பிரபலமாய் இருந்ததே ஏற்றம்
பிலிப்மன்னனை முட்டாளாக்கியதுமே.
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...