Selvi Nithianandan

மொழி
பேச்சுக்களை பேசவும்
எழுத்துக்களை எழுதவும்
தெரியப்படுத்தும் கருவியே
அவரவர் மொழியாகும்

அவனியில் பலமொழியும்
ஆதியிலே வந்தமொழி
அன்னையிடம் கருவறையில்
கற்றுயர்ந்த மொழியாகும்

புலம்பெயர் தேசத்திலே
தாய்மொழி ஒருபுறம்
பிறமொழி மறுபுறம்
இல்லத்திலே இணையாகும்

எத்தனை மொழிகள் கற்றாலும்
எண்ணத்தில் இனிய எம்மொழி
ஏணிப்படியாய் உயர்ந்தும் தானே
ஏற்றம் கொண்டு வாழுமே எந்நாளும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading