19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Selvi Nithianandan
பசி (526)
உயிர்களின் அத்தியாவசியமும்
அன்றாடம் தேவையானதும்
உணர்வின் வெளிப்பாடனதும்
உயிரோட்டமான பசியாகும்
ஒருசாண் வயிற்றுக்கு போராட
பலவகை ஆகாரம் இன்றும்
அறுசுவை உணவினையுண்டு
அகிலத்தில் வாழ்வதும் நன்று
பசிக்காக போராடும் மகவு
பணம் கையில்லாத இருப்பு
தானமாய் உதவிய பொறுப்பு
தரணியில் சிறந்ததோர் வியப்பு
வலியான படம் வழியை காட்டிட
பழியாய் வருமோ தந்தை விளித்திட
தன்மானம் காத்திட இறையும் சேர்ந்திட
தக்க சமயத்தில் உதவிடல் நன்றே.
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...