Selvi Nithianandan

தேடும் விழிக்குள் தேங்கிய வலி (528)

நோட்டம்விட்டு தேடிய போதும்
ஆட்டம் காட்டும் அரசியல் நோக்கு
தேட்டம் அழித்தும் தேடும் உறவுகள்
தேங்கிய கண்ணீருக்குள் மெல்லநகர்வு

தாய் தந்தை பிள்ளையென
தரவுப் பட்டியலின் நீளம்
தாங்கமுடியா வேதனையால்
துடிதுடிக்கும் உறவுகளின் சோகம்

இன்று நாளை என எண்ணியபடி
இரண்டாயிரத்து பதின்நான்கு நாளும்நகர
இலங்கைத்தீவில் இப்படிச் சூழ்ச்சி
இரகசியமாய் கைதானவர்களின் நிலையே

இன்னும் எத்தனை நாட்கள்
வலியுடன் விழிமேலே காத்திருப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading