மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

தேடும் விழிக்குள் தேங்கிய வலி (528)

நோட்டம்விட்டு தேடிய போதும்
ஆட்டம் காட்டும் அரசியல் நோக்கு
தேட்டம் அழித்தும் தேடும் உறவுகள்
தேங்கிய கண்ணீருக்குள் மெல்லநகர்வு

தாய் தந்தை பிள்ளையென
தரவுப் பட்டியலின் நீளம்
தாங்கமுடியா வேதனையால்
துடிதுடிக்கும் உறவுகளின் சோகம்

இன்று நாளை என எண்ணியபடி
இரண்டாயிரத்து பதின்நான்கு நாளும்நகர
இலங்கைத்தீவில் இப்படிச் சூழ்ச்சி
இரகசியமாய் கைதானவர்களின் நிலையே

இன்னும் எத்தனை நாட்கள்
வலியுடன் விழிமேலே காத்திருப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading