19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Selvi Nithianandan
மழை நீர்
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்று
இலவசமாய் கிடைக்கும் நீரினாலே
இதனாலும் இப்போ சேமித்தல் நன்று
இல்லத்தில் குடிநீர் , கால்நடை, கழிவுநீராய்
பயன்படுத்த உதவும் சிறப்பாகும்
வீடுகள்,கட்டிடங்களில் மேற்கூரைகளில்
கூம்புவடிலே வடிவமைப்பு செய்தும்
தரைகளிலே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும்
தொட்டியாகவும் மின்சாரஉற்பத்திக்கும் உதவுதே
அம்மாவின் ஆட்சியிலே மழைநீர் திட்டமாய்
கொள் கலன்களிலும் வாய்க்கால் மூலமாயும்
வடிஅடுக்கில் சேமித்தும் வைக்கவும்
மழைநீரானது மானிடருக்கு பயன்பாடாகுதே

Author: Nada Mohan
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...
22
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194
"செல்லாக்காசு"
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!
...
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...