கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

மழை நீர்
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்று
இலவசமாய் கிடைக்கும் நீரினாலே
இதனாலும் இப்போ சேமித்தல் நன்று
இல்லத்தில் குடிநீர் , கால்நடை, கழிவுநீராய்
பயன்படுத்த உதவும் சிறப்பாகும்

வீடுகள்,கட்டிடங்களில் மேற்கூரைகளில்
கூம்புவடிலே வடிவமைப்பு செய்தும்
தரைகளிலே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும்
தொட்டியாகவும் மின்சாரஉற்பத்திக்கும் உதவுதே

அம்மாவின் ஆட்சியிலே மழைநீர் திட்டமாய்
கொள் கலன்களிலும் வாய்க்கால் மூலமாயும்
வடிஅடுக்கில் சேமித்தும் வைக்கவும்
மழைநீரானது மானிடருக்கு பயன்பாடாகுதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading