10
Jun
----------------
புலம்பெயர் வாழ்வில் சரித்திரமானது
லண்டன் தமிழ் வானொலி 1990
அடுத்த தலைமுறை நோக்கிய பயணம்
10.06.1997 பாமுக...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
Selvi Nithianandan
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்( 563)
உயிர்கள் வாழத் தேவையான ஒன்று
உலகில் பெரும்பாகமாய் இருப்பது நன்று
உடம்பிலே ஒட்டியே காணப்படுவதும்
உருவம் இல்லாத இருப்பாகும்
மனித வாழ்வின் ஆதாரம் இருப்பதும்
மழையாக பூமியை நனைப்பதும் இதுவே
மண்ணிலே ஆறு குளம் கடலாவதும்
மருந்து தேவைக்கும் பயனாகும்
உயிர்கள் நிலைத்திருக் தேவையானது தொன்றே
பயிர்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைவதும்
மானிடரின் செயற்கை இயற்கை மாசுபாட்டாலே
மண்ணிலே கழிவுகளின் தேக்கம் அதிகரிக்குதே
உக்காத நெகிழிகளை கொட்டி விடுவதும்
பயனற்ற பொருட்களை கடலுக்குள் வீசுவதும்
ஆட்சி அதிகாரங்களை தம்பிடிக்குள் வைத்து
அட்டூலியம் செய்து வாழும் நிலைக்குள்
ஆறவு படைத்த விட்ட நாமும்
அவனியை காப்பாற்ற தினமும்
அழுக்குகளை அகற்றி நாளும்
அகிலத்தில் வளமாய் வாழ்வோம்

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...