கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

Selvi Nithianandan

மாறிடும் நிலை (568)
குளிரும் முடிந்து வெயிலாய் மாறி
ஒளியும் வந்து தூக்கம் கலைந்து
வெளியும் நல் ஒலியாய் போக
விழியும் வீங்கி வலியாய் போகுது

பள்ளி விடுமுறை வந்தும் சேர
துள்ளிக் குதிக்கும் சிறுவர் கூட்டம்
காலை மாலை வெளியில் ஓட்டம்
கண்டு களிக்க இருக்கையில் இருப்பு

குளிர்மை தேடி கால்வாயில் ஒருபுறம்
கடலும் நிரம்பி வழியும் மறுபுறம்
நீச்சல் தடாகமும் வழிந்து ஓடும்
கூச்சல் போட்டு விளையாட்டு செல்லும்

வீட்டுக்கு வெளியே குடையும் விரிப்பு
வீதிக்கு வந்தால் தேகமும் எரிப்பு
விஞ்ஞானம் கூடியே பற்பல பாதிப்பு
விந்தையாய் இருக்குதே வியப்பாய் சூழலே

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading