03
Dec
கார்த்திகை மாதம்
கண்களில் செந்நீர் சொரிந்த காலம்
உறவுகளை பிரிந்து அலைந்த காலம்
போர் கால சூழலிலே
முள்ளிவாய்க்கால்...
03
Dec
பேரிடரின் துயரமே (741) 04.12.2025
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே
காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை
காற்றுடன்...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
-
By
- 0 comments
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
Selvi Nithianandan
மாறிடும் நிலை (568)
குளிரும் முடிந்து வெயிலாய் மாறி
ஒளியும் வந்து தூக்கம் கலைந்து
வெளியும் நல் ஒலியாய் போக
விழியும் வீங்கி வலியாய் போகுது
பள்ளி விடுமுறை வந்தும் சேர
துள்ளிக் குதிக்கும் சிறுவர் கூட்டம்
காலை மாலை வெளியில் ஓட்டம்
கண்டு களிக்க இருக்கையில் இருப்பு
குளிர்மை தேடி கால்வாயில் ஒருபுறம்
கடலும் நிரம்பி வழியும் மறுபுறம்
நீச்சல் தடாகமும் வழிந்து ஓடும்
கூச்சல் போட்டு விளையாட்டு செல்லும்
வீட்டுக்கு வெளியே குடையும் விரிப்பு
வீதிக்கு வந்தால் தேகமும் எரிப்பு
விஞ்ஞானம் கூடியே பற்பல பாதிப்பு
விந்தையாய் இருக்குதே வியப்பாய் சூழலே
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...