02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
Selvi Nithianandan
ஏன் இப்படி (580)
மூளை என்ற பொக்கிசத்தில்
மூட்டையாய் பலவேதனை
முடிச்சு அவிட்டுபோட்டாலும்
முடியாத வேதனை தொடராய்
எண்ணங்கள் ஒருபுறம் தோன்ற
ஏங்கங்கள் மறுபுறம் கொண்டிடும்
வண்ணமாய் அமைத்திட முயன்றுமே
வசந்தமாய் துளிர்ரெழ முடியலையே
நான்கு சுவருக்குள்ளே பெருமூச்சு
நட்டநயம் அறியா கேள்வியும்
நாலும் மெல்லநகர்வுடன் செல்ல
நாணய வார்த்தையும் அதிகரிக்கும்
அகவை அதிகரிக்க ஆளுமைகுன்றிட
அன்பும் அமைதியாய் மெல்லவே பணிந்திட
அவனியில் எம்மைவிட எத்தனை மானிடம்
மீளமுடியா சோகத்தில் சிந்திக்கின்றேனே
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...