இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

வசந்தத்தில் ஓர்நாள்

வைகறை விடியலில்
வசந்தின் கானங்கள்
இன்னிசை பாடவே
அகமும் குளிர்ந்ததே

பச்சை தரைதனில்
பட்சிகள் பூக்களாய்
காட்சிகள் இன்றுமே
வருடியே செல்லுமே

மணியின் ஓசையும்
சேவலின் ஒலியும்
அயலாரின் ஒற்றுமையும்
வசந்தத்தில் மீண்டும்வருமா?

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading