“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

Selvi Nithianandan

மாசி
மாசியில் மழையும்
மண்ணில் குளிரும்
மகத்தான மாதமும்
மகிழவே வந்திடும்

மாசிமகமும் மகாசிவராத்திரியும்
மகிமையாய் எமக்கும்
மனத்தூய்மை கொண்டு
விரதமாய் இருப்போம்

Nada Mohan
Author: Nada Mohan