Selvi Nithianandan

மாசி
மாசியில் மழையும்
மண்ணில் குளிரும்
மகத்தான மாதமும்
மகிழவே வந்திடும்

மாசிமகமும் மகாசிவராத்திரியும்
மகிமையாய் எமக்கும்
மனத்தூய்மை கொண்டு
விரதமாய் இருப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading