பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Vajeetha Mohamed

பா முகப் பூக்களே
வாழ்க

சிந்திய கவி சந்தம்
பாமுகத் தோட்டத்துப் பந்தம்
ஆய்வின் ஆழம் மிஞ்சும்
ஆனந்தம் மனதில் குந்தும்

தொகுத்து வழங்கும் பாவை
[அண்ணா]
சாவா வரம் தந்த சேவை
துல்லிய எண்ணம்
தூரிகை வண்ணம்

சமகாலம் ௨ச்சரிக்கும்
சீர்போன்ற சேவையென்று
கவிபெ௫கும் சந்தம்
வாஞ்சையுடன் பலசொந்தம்
கரம் பிடித்து தொடுத்த
ஆசிரியர் பாவையண்ணா

௨ங்கள் பணிதொடர
வாழ்த்துகின்றேன்
மேதகு பாமுகமே
மேன்மைக்கு நீ தரவு

அனைவரையும் மனநிறைவோடு
பா முகப் பூக்களுக்கும்
வாழ்த்துகின்றேன் தொடரட்டும்
சந்தம் சிந்தும் கவி ..நூல்கள்//

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading