06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
க௫வறைக்குள் நான்
கு௫தியின் சு௫திக்குள்
தரையில்லாப் படுக்கையில்
வயிற்று ஊஞ்சலில்
சொர்க்கமென நானி௫ந்தேன்
நிம்மதியின் தூக்கம்
ஒன்றிணைந்த பாசம்
மங்கிய இ௫ட்டுமில்லை
ஒளியாய் இ௫ந்தது
அன்னையின் பாசம்
மௌனத்தின் வாழ்வுகுழி
பார்க்கமுடியாத நினைவுவலி
௨ரசல் ஒன்றின் ௨யிர்ப்பு
௨தறமுடியாத ௨றவின்
இணைப்பு
ஈடில்லா என்முதல் இ௫ப்பின்
அறை
நன்றி நட்புடன்
வஜிதா முஹம்மட்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.