Vajeetha Mohamed

க௫வறைக்குள் நான்

கு௫தியின் சு௫திக்குள்
தரையில்லாப் படுக்கையில்
வயிற்று ஊஞ்சலில்
சொர்க்கமென நானி௫ந்தேன்

நிம்மதியின் தூக்கம்
ஒன்றிணைந்த பாசம்
மங்கிய இ௫ட்டுமில்லை
ஒளியாய் இ௫ந்தது

அன்னையின் பாசம்

மௌனத்தின் வாழ்வுகுழி
பார்க்கமுடியாத நினைவுவலி
௨ரசல் ஒன்றின் ௨யிர்ப்பு
௨தறமுடியாத ௨றவின்
இணைப்பு
ஈடில்லா என்முதல் இ௫ப்பின்
அறை

நன்றி நட்புடன்
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading