29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Vajeetha Mohamed
ராஜபக்சர்கள்
போராட போராட
ஊழல் ஊற்றாய்
கவிழ்த்தாலும் வீதிகளில்
கிழித்தாலும் அசையமாட்டோம்
உழல் ஆட்சி
பத்தி எரியும் மனங்கள்
நெளிந்து செல்லும் புழுக்கள்
காலிமுகத் திடல் அரன்கள்
கள்ளிச்செடி அகற்ற திடங்கள்
திவால் நிலையில் அரசாங்கம்
தி௫டர்கள் கூட்டம் அமைச்சர்கள்
அதிரக் கடன் சுமை
அத்தியாவசியப் பொ௫ட்கள்
குறை
அன்னியக் கடன்கள்
அப்பாடா
அன்னியச் செலாவாணி
கையி௫ப்பு கின்னியம்போலே
பிதறிக்கொண்டே பேசும்
மகிந்தா
யுத்தத்தை நிறுத்திதேன்
ஏன் மறந்தாய்
கிழிந்த சேலை போலே
தொங்குது தலைமைகள்
போராட்ட கம்பங்கள் மேலே
விம்மிவெடித்தும் கூட்டங்கள்
ஆனாலும் அசையமாட்டோம்
அமர்ந்திட்ட சிம்மாசனம்
முட்டாள்கள்போட்ட கல்லாய்
வாக்கு என்னும் ஆற்றுக்குள்
பாசி பிடித்து நிற்கின்றது
நன்றி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...