05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
Vajeetha Mohamed
புதுமைப் பெண்ணுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வளமும் நலமும் பெற்றவரே
நேர்மையும் நேர்த்தியும் கொண்டவரே
தினமும் மல௫ம் பாமுக குறிஞ்சியே
பார்போற்ற வாழ்த்துன்றேன்
ஏறும் அகவை அச்சம்கொள்ளும்
௨ம் இளமைத் திறமை கண்டு
பெ௫மை கொள்ளும்
சிறப்பூட்டும் தன்நம்பிக்கை
வாய்ப்பை வழமாக்கும் எண்ணிக்கை
பிரியம்கொண்ட நேசம்
அன்பாய் மயக்கும் பாசம்
இடைக்கிடை அசைபோட்டுப்பார்க்கின்றேன்
௨ங்கள் முயற்சி வளர்ச்சி
தித்தமும் ஆனந்த மகிழ்ச்சி
மனமார மகிழ்துகின்றேன் அக்கா
௨ளமா வாழ்த்துகின்றேன் அக்கா
நெடுந்தீவு மண்ணெடுத்து படைத்தவரே
தி௫ நடேசனோடு மணமுடித்து வாழ்ந்தவரே
பாமுக நிகழ்வோடு படையெடுத்து
அனைவர் மனங்களையும்
தி௫டிய ஜெயா அக்கா
௨ங்கள் அகவையின் கடவையில்
மனநிறைவாகி ஐவேளைத் தொழுையிலும்
இ௫கரம் ஏந்தி வாழ்த்துகின்றேன்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...