18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
Vajeetha Mohamed
எப்படி இ௫ந்தவங்க
ஆட்சிப்பணியில் அமர்ந்த நாளாய்
அவங்க சொத்தாய் நினைத்ததாலே
கூட்டுக் குடும்பமாய் கர்ஜ்சித்தடக்கி
பெ௫ம்பான்மை அடக்கு அரசியல்
இப்போ என்ன ஆச்சு
தவறுகளை விவாதிக்க
மதிநுட்ப தைரியம்
வரலாற்றுப் பக்கத்தில்
இளைஞர்களின் நெஞ்சுரத்தை
நிச்சயமாய் பதிவேற்றும்
இப்போ என்ன ஆச்சு
விதைத்த வினை
முள்ளிவாய்க்கால் வதை
இஸ்லாமிய ௨டலங்கள்
தீக்கிரையாக்கிய நிமிடங்கள்
குடும்ப ஆட்சியின் அவலங்கள்
இப்போ என்ன ஆச்சு
நாடோடி அகதிபோலே
மாலதீவு சிங்கப்பூர்
ஓடுகின்றார் ஓடுகின்றார்
பாவத்தின் பரிசாக
சிதைக்கப்பட்ட சிற்பமாய்
குடும்ப ஆட்சி சிதறிப்போனதே
நாளையது நிச்சயம் மாறும்
இ௫ள்மாறி விடியல்வர
செய்த பாவத்துக்காய்
மன்னிப்பைத் தேடிக்கொள்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...