10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
பசி
பசியாறா பசிகள்
வயிற்றோடு வலிகள்
காமத்தின் பசிகள்
மானிடத்தை விலங்காக்கும்
பசி கொண்டு செதுக்கும் ௨டல்
பலவீனத்தின் தள்ளாடும் துடுப்பு
வசதியில் மானிடம் சிதறிவீசும்
சோற்றுப்ப௫க்கை சோமாலியாவின்
பசியை மாற்ற ௨தவும்
செத்துப்போன மனிதநேயம்
சுற்றம் பகிர்ந்து ௨ண்ணமறந்தபாசம்
சோமாலியாவை நோக்கி நடைபோடும்
இலங்கையின் தீவு ஆணவப்பசியில்
ஆட்சிநடத்தும் அதிகாரப்பசியின் வெறி
ஏற்றமும் இறக்கமும்
ஏழ்மையும் வசதியும்
மானிடவட்டத்தில் ஏனோ
வறுமையின் பசிகள்
எழும்பும் தோலுமாய்
கையேந்தி நிற்கின்றது
நன்றி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...