மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

vajeetha Mohamed

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

பசுமையின் மடியில்
பழுதாய்போன நொடிகள்

நெளியும் நீரின் ௨ள்ளே
நெகிழியும் அலையும் மேலே

திடமாய் திரவமாய் கழிவு
திகட்டாமல் நோயின் அழிவு

இயற்கையின் பிழைப்பு
இயலாமனிதப் பொறுப்பு

அழிவை நோக்கும் இயற்கை
அறியாமை என்பதா செயற்கை

துளிர்தெழும் மழையை
துடைத்தெறிந்த கழிவு

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்

காணாமல் போனதால்
கண்டெடுக்கப்படுவது நோய்தான்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan