29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Vajeetha Mohamed
ஆற்றல்
திட்டமிட்டால் செயல்படு
எட்டாக்கனியின் வெளிப்பாடு
பாதையுனது நினைப்போடு
பாரினில் ௨யர்வு முனைப்போடு
நகர்தல் ஆற்றலின் அழகு
நம்பிக்கை வெற்றி இலகு
காயத்தை ஆற்றும் ம௫ந்து
தழும்புகள் ஆற்றலின் வி௫ந்து
புரட்சிகள் புதுமைகள் வேண்டும்
வளர்ச்சியில் முன்னேற்றம் தோன்றும்
முதல்படி முனைதல் கடினம்
முழுமூச்சாய் இணைதல் துடினம்
வாழ்க்கையை மாற்றும் ஆற்றல்
வாழ்வியல் தோற்றும் ஈற்றல்
சுமைகள் களையும் முகடு
சூடியேபுகழ் வளையும் சுவடு
௨றங்கிய செயல்கள் விழிக்கும்
௨யர்வாய் ௨ன்னையே மதிக்கும்
ஆற்றல் ஓர் நதி
ஆற்றல் ஓர் தென்றல்
ஆற்றல் ஓர் கொடி
ஆற்றல் ஓர் மதி
ஆற்றல் ஓர் வழி
ஆற்றல் ஓர் விழி
ஆற்றல் ஓர் ஓடம்
ஆற்றல் ஓர் மாடம்
ஆற்றல் ஓர் ௨யர்வு
ஆற்றல் ஓர் தெளிவு
ஆற்றல் ஓர் திறப்பு
ஆற்றல் ஓர் பொக்கிஷம்
நன்றியுடன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...