05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
Vajeetha Mohamed
குழலோசை
பச்சைக்கிளையினிலே பட்சிகள் கூட்டம்
வாசமெழுகும் மலர்களிலே வண்டுகள் நாட்டம்
பாவையின் கரங்களிலே வளையல்கள் ஆட்டம்
கொட்டும் மழைதன்னிலே துளிகளின் வட்டம்
இயற்கையின் குழலோசை கூடியே சத்தம்
௨யிர்கள் வாழ இதயத்தின் குழலோசை
௨லகம் சுற்ற விடியலின் ஆசை
துள்ளிக் குதித்திடும் மீன்களின் பாசை
துயில்கொள்ளா கடல் அலைகளின் குழலோசை
மின்னலும் இடியும் மழைஆரம்பஓசை
காற்றோடு தென்றலும் வ௫டலின்குழலோசை
நீர்வீழ்ச்சியும் நுரையும் நேர்மையினோசை
மொத்தமாய் ௨லகினின் குழலோசையே
வாழ்க்கை
ஆரம்பக் க௫வும் துடிப்பின் குழலோசை
புத்துணர்வு மெல்லப்பொங்கும் ஆனந்தஓசை
வேரறுத்து வீழும் மரங்களின் ஓசை
அமைதி மனங்களிலே அன்பின் குழலோசை
என்றும் வாழும்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...