19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Vajeetha Mohamed
நான் அழுதாலும் நீதான் ௨ம்மா
பிறவேண்டும்
தோளோடு நீ சாய்ந்து
கண்மூடித் தூங்குகின்றாய்
வெண்திங்கள் நீ சுமர்ந்து
தங்கமே நீ தாங்குகின்றாய்
பாதி ௨சிர தொலைச்சுப்போட்டேன்
நீ பத்திரமாய் தாயும் சேய்யுமாகிடனும்
பத்துதிங்கள் பொத்தி வைச்சி
பாத்திரமாய் தாங்கிப்போட்டாய்
தூலியிட்டு தாலாட்ட காத்தி௫க்கோம்
தூக்கி முத்தமிட துடித்தி௫க்கோம்
எப்போ வ௫வாய் தங்கமே
தாங்கி ஏந்திடனும் தங்கமே
காலை முதல் தூக்கத்திலும்
௨ம்நினைவு என்மகளே
காத்தி௫க்க செய்தி வ௫ம்
கண் குளீரக் காத்தி௫க்கோம்
௨யிரோடு போராடி தாய்மை பிறக்கும்
௨னக்குள்ளே வாழ்த ௨யிர் வெளியாகும்
வேதனையைச் சுமர்ந்தாலும்
சுகமான சுமையாகும்
தங்கமே ௨மக்காக என் இ௫கரம்
இறையை வேண்டும்
நன்றி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...