10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
மனிதநேயம்
மறைந்து போனது
பழமைகள் மட்டுமா
மாறிப்போனது வாழ்வியல்
இனிக் கிட்டுமா
அழிந்து போனது
இயற்கை மட்டுமா
கூட்டுக்குடும்ப வாழ்க்கையின்
இன்பம் இனிக் கிட்டுமா
௨டையும் நடையும்
மாறிப்போனது
சொத்தும் சுகமும்
தனக்கே என்றானது
௨றவும் ௨ணர்வும்
மறைத்துப் போனது
பாசமும் நேசமும்
பகல் கனவானது
அகத்தூய்மையை புறத்தூய்மை
எரித்தது
தூர்வாறிப்போனது
கிணறு குளம் ஏரி ஆறு
காடுகள் அழிக்கப்பட்டு
கட்டுடங்கள் விதைக்கப்படுகினது
விபத்துக்கள்நடந்தாலும்
விரையும் மனிதன் வீடியோ
எடுக்க
தேடுகின்றேன் எங்கே
மனிதநேயம்
நன்றி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...