14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
அடையாளம்
இரா விஜயகௌரி
அடையாளம் தொலைத்தலைந்த
விடை தொலைத்த வினாக்குறியாய்
தொலைதூரதேசமெங்கும். பரந்து
இன்று அடையாளம் பொறித்தெழும் அகதிகள் நாம்
மொழியின்றி ஒளியின்றி கதியின்றி
கலங்கிய விழிகளுடன் விடை கொடுத்த
அன்பின் கடலுக்குள் ஆழமுத்தெடுத்த
பெரும்பரப்பின் விடைகொடுத்த அனாதைகளானோம் அன்று
எம் மொழிக்குள்ளும்எமை விதைத்தோம்
முரணான தேசத்தின் முரண்பாடுகளுக்குள் எமை
புடமிட்டு புரட்சி விதையாக்கி நிலையாக்கி
எழுதாத புத்துயிர்ப்பால்அடையாளமிட்டோம் இன்று
விரிந்த தேசமெங்கும் எம் வாழ்வின்
எழுச்சியினால் இழைந்தோம் விளைந்தோம்
இறுகிய கரத்தின் வலுக்கொண்டுழைத்தோம்
அகதி இனம் இன்று ஈழத்தமிழினமாய் முத்திரை பொறித்ததின்று
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...