பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அடையாளம்

இரா விஜயகௌரி

அடையாளம் தொலைத்தலைந்த
விடை தொலைத்த வினாக்குறியாய்
தொலைதூரதேசமெங்கும். பரந்து
இன்று அடையாளம் பொறித்தெழும் அகதிகள் நாம்

மொழியின்றி ஒளியின்றி கதியின்றி
கலங்கிய விழிகளுடன் விடை கொடுத்த
அன்பின் கடலுக்குள் ஆழமுத்தெடுத்த
பெரும்பரப்பின் விடைகொடுத்த அனாதைகளானோம் அன்று

எம் மொழிக்குள்ளும்எமை விதைத்தோம்
முரணான தேசத்தின் முரண்பாடுகளுக்குள் எமை
புடமிட்டு புரட்சி விதையாக்கி நிலையாக்கி
எழுதாத புத்துயிர்ப்பால்அடையாளமிட்டோம் இன்று

விரிந்த தேசமெங்கும் எம் வாழ்வின்
எழுச்சியினால் இழைந்தோம் விளைந்தோம்
இறுகிய கரத்தின் வலுக்கொண்டுழைத்தோம்
அகதி இனம் இன்று ஈழத்தமிழினமாய் முத்திரை பொறித்ததின்று

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading