18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
அபிராமி கவிதாசன்.
“மாற்றத்தின் திறவுகோல்” 06.01.2022
மாற்றத்தின் திறவுகோல்
நாமாக வேண்டும் /
மனத்தாலும் மதியாலும்
மலர்ந்திடல் வேண்டும் /
பணித்திடம் மனத்திடம்
பதித்திடல் வேண்டும் /
மாற்றமொன்றே மலர்சிதரும்
மதித்திடல் வேண்டும் /
தான்றிந்த வினையாவும்
தானமிடல் வேண்டும் /
விடாமுயற்சி விசுவரூபம்
விதைத்திட வேண்டும் /
சத்தமின்றி நித்தமுமே
சமரசம் வேண்டும் /
விட்டுகொடுத்து விடைபெறும்
வித்தைகற்க வேண்டும் /
முத்துப்பல் புன்னகையை
முதல்பரிசளிக்க வேண்டும் /
ஓயாத தொடர்கதை
ஓங்கிட வேண்டும் /
ஒவ்வொரு நாளுமே
ஒளிர்ந்திடல் வேண்டும் /
மாற்றத்தைப் பெற்றுத்தான்
மாமனிதனாக வேண்டும் /
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...