இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் கவி வாரம் 167
தலைப்பு !
“ பணி “

பணிப்பெண்ணே உன்பணி
பெரும்பணி இல்லத்தில்
இடர்விடா தொடர்பணி
இருதயமே நோகுமடி /

பணிவிடையும் பக்குவமும்
பற்கலையும் கற்றவளே
கூலிபோட்டு வேலைசெய்யின்
குடிமூழ்கி போகுமடி /

பணியோடு பயணிக்க
பலனுண்டு பாரினிலே
துணிவொன்றே வேண்டுமடி
துயரினை வென்றெடுக்க /

ஆயிரம் இன்னல்கள்
அருகினில் பயணிக்க
அத்துனையும் எடுத்தெறியும்
ஆயுதமே பணிக்கருவி /

உயிருள்ள காலம்வரை
உழைத்துண்ணும் தேகமடி
துயிலும் நிம்மதியில்
துவன்றிடா நோயிலடி /

நன்றி வணக்கம்
பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading