30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம் 168
தலைப்பு !
“அதனிலும் அரிது”
அரிது அரிது மானிடப் பிறப்பு
அதனினும் அரிது உடல் உறுப்பு
கசடற கற்கும் கல்வி அரிது
கற்றல்வழி நின்றல் அதனினும் அரிது
நட்பணிபேணி நற்வழிவாழ்தல் அரிது
நல்லொழுக்கம் ஞானம் அதனினும் அரிது /
மனிதன் மனிதனாய் வாழ்தல் அரிது
மனிதநேயமுடன் வாழ்தல் அதனினும் அரிது /
அன்பும் நட்பும் பேணுதல் அரிது
அன்னைதந்தை பேணுதல் அதனினும் அரிது /
பல்வளமுடன் பார்போற்ற வாழ்தல் அரிது
பட்டினி போக்கி வாழ்தல் அதனினும் அரிது /
முகதக நட்பு மலர்தல் அரிது
அகநக நட்பு அதனினும் அரிது /
பேரும் புகழும் பெற்றிடல் அழகு
பெரும் சேவை புரிந்திடல் அதனினும் அழகு /
தானம் தர்மம் தலைகாத்தல் அரிது
தந்தையர் முன்னோர் கருமச்செயல் அதனினும் அரிது /
நூறாண்டு வாழ்தல் அரிது
நோய்நொடியின்றி வாழ்தல் அதனினும் அரிது /
அபிராமி கவிதாசன் .
13.04.2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...