30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
அபிராமி கவிதாசன்.
03.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -173 /
பசுத்தோல் போர்த்திய
பதுங்குபுலி கூட்டமல்ல
விசுவாச தொழிலாளி
வினோத படைப்பினம் /
ஓட்டமும் நடையுமாய்
ஓயாது உழைத்திடும்
ஆட்டம் பாட்டம்
ஆடம்பர வர்க்கமல்ல /
உழைப்பின் ஊதியம்
உளமாற பெற்றதில்லை
பிழைப்பு தேடியே
பிள்ளைப்பசி் போக்கிடுவர் /
செய்யும் தொழிலை
சென்மமும் மறவாது
மெய்வருத்தும் வியர்வைத்துளி
மண்தொட்டு மணக்கும் /
உழைப்பாளி உள்ளவரை
உயிர்கள் உய்த்தெழும்
அழைத்திட அருகிருக்கும்
அன்புள்ள தொழிலாளி /
ஆண்டவனே உலகின்
ஆதி முதலாளி
ஆண்டிட பிறந்த
ஆத்மாக்கள் தொழிலாளி /
நன்றி 🙏🙏🙏
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...