13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
அபிராமி கவிதாசன்.
10.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 174
தலைப்பு !
“வார்த்தை அம்பு “
உள்ளம் நோக
உரைக்கும் வார்த்தை
தெள்ளிய மனத்தினில்
தெளிவாய் பதியுமே
அள்ளியே சொற்களை
அம்பென எய்திட
துள்ளியே துடித்திடுவர்
தூண்டில் மீனாக
விதைத்ததே அறுவடை
வினைப்பயன் விளைவாக
எதையுமே எங்கேயும்
எள்ளியே நகைக்காதே
கூடி கற்றிடல்
கோடி பயனுண்டு
நாடி பயின்றிடும்
நட்பிற்கு அழகுண்டு
உள்ளொன்றும் புறமொன்றும்
உரைத்திடல் அழகன்று
வெள்ளை உள்ளத்தின்
வெண்சங்கு நகைப்பழகு
நன்றி பாவை அண்ணா🙏
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...