13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
அபிராமி கவிதாசன்
திருமதி.அபிராமி 09.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -221
தலைப்பு !
“காணி”
வனமது தாயக காணி
வளமும் நிறைந்த பூமி //
தனமது கையிலும் இல்லை
தங்கவோர் இடமில்லா தொல்லை//
இனத்தவர் சிலரும் சேர்ந்து
இரவுபகல் வெட்டினர் சோர்ந்து //
கனத்த உழைப்பின் பாணி
கண்ணில் பட்டது காணி
வெட்டிய காணியின் வீடு
வேதனை நிறைந்த கூடு //
பட்டினி பஞ்சம் ஊடே
பணியின்றி தவித்தது நாடே //
கட்டிய கனவுக் கோட்டை
கரைந்தது உயிர்பலி வேட்டை //
விட்டுப் பிரிந்தோம் நாட்டை
விடிவுவரை விடைகொடுக்க
மாட்டோம் //
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
கவித்திறனாய்வு மிகமிக நேர்த்தி.
என் மனம் நிறைந்த போற்றுதல் பாராட்டுக்கள்.பாவை அண்ணா அவர்களே … மற்றும் கவிஞர் சக்திதாசன் அவர்களே🙏🏻🙏🏻🙏🏻
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...