16
Jul
நேவிஸ் பிலிப் கவி இல(634)
சின்னஞ் சிறு வயதினிலே
சிட்டாய் சிறகடித்து
துள்ளியோடி விளயாடி
பள்ளிசென்ற இன்ப...
15
Jul
மாறியதே வாழ்க்கை…
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
அபிராமி கவிதாசன்
திருமதி.அபிராமி 09.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -221
தலைப்பு !
“காணி”
வனமது தாயக காணி
வளமும் நிறைந்த பூமி //
தனமது கையிலும் இல்லை
தங்கவோர் இடமில்லா தொல்லை//
இனத்தவர் சிலரும் சேர்ந்து
இரவுபகல் வெட்டினர் சோர்ந்து //
கனத்த உழைப்பின் பாணி
கண்ணில் பட்டது காணி
வெட்டிய காணியின் வீடு
வேதனை நிறைந்த கூடு //
பட்டினி பஞ்சம் ஊடே
பணியின்றி தவித்தது நாடே //
கட்டிய கனவுக் கோட்டை
கரைந்தது உயிர்பலி வேட்டை //
விட்டுப் பிரிந்தோம் நாட்டை
விடிவுவரை விடைகொடுக்க
மாட்டோம் //
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
கவித்திறனாய்வு மிகமிக நேர்த்தி.
என் மனம் நிறைந்த போற்றுதல் பாராட்டுக்கள்.பாவை அண்ணா அவர்களே … மற்றும் கவிஞர் சக்திதாசன் அவர்களே🙏🏻🙏🏻🙏🏻
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...