தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவிதை (151)
பிறந்தநாள்
பங்குனி ஆனதே
13 ஆம் திகதி வந்தது
12 வயதை
பாமுகத்தோடு கொண்டாடினேன்
கட்டிகை செய்தேன்
பெற்றோருடனும் அண்ணாக்களுடனும்
வெட்டி ஊட்டி மகிழ்ந்தேன்
பரிசுகளம் நிறையவே
நானும் மகிழ்ந்தேன்
வாழ்த்துக்களும் நிறையவே
நன்றிகளும் சொன்னேனே
நன்றி அன்புடன் அபிராமி ☺️

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading