அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 152
இலை துளிர் காலம்
மொட்டையாய் கிடந்த மரம் எல்லாம்
பச்சை இலைகலால் வளர்கிறது
வாண்ட கிடந்த நிலம் எல்லாம்
வண்ண வண்ண பூக்கள் தெறிகிறது
இலை துளிர்காலத்தில் வரும் திருநாள்
Easter விடுமுறையைம் பிடிக்குமே
ஒரு மணி நேர முன்னதாய் எழுந்து
ஓடிய செல்வேன் பள்ளிக்கு நானே
நன்றி அன்புடன் அபிராமி ☺️

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading