சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

அபி அபிஷா

யாழின் இன்றைய நிலைமை..!

யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை பொருளாதாரத்திற்கே தட்டுப்பாடாய் உள்ளது.

மழை வேண்டுமென ஆசைப்படுபவர்கள் எல்லாம் மழையே வேண்டாம் என வேண்டுகிறார்கள்.

மழையின் அளவு அதிகரிக்க மக்களின் பொருளாதார நிலை குறைகிறது

மழை அதிகமானதால் டெங்கு நுளம்புகள் அதிகரிக்கின்றன.

இதனால் தற்போது வைத்தியசாலையிலேயே பலர் அதிகரித்துள்ளனர்.

– அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan