” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அல்வாய் பேரின்பநாதன்

பாமுகமே வாழியவே

லண்டன் தமிழ்
வானொலியாய் பிறந்து
பாமுகமாய் மலர்ந்து
அகவை 27 ஆண்டுகள்
நிறைவுகாணும்
பாமுகமே வாழியவே

தனித்துவமாய் மிளிரும்
எம்மவர் சுயசிந்தனையின்
படைப்புகளின் களம்

வல்லமை பெற்று
தடைகளைத் தாண்டி
லட்சியப் பயணம் நிறைவாகும்
பாமுகமே வாழியவே

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
11-06-2024

Nada Mohan
Author: Nada Mohan