பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

அழகிய பருவம்

அபி அபிஷா

வியாழன் கவிதை
இல 42
தலைப்பு = அழகிய பருவம்

அழகிய பருவம் அது குழந்யைப்பருவம் மட்டுமே

புரியாத புதிர்களான வார்த்தைகள்

மகிழ்ச்சி நிறைந்த பருவம் அது

துன்பம் அறியாத காலம்

தவண்டு திரிந்த பருவங்கள்

பேச தெரியாமல் பேசிய காலங்கள்

தேவை ஏற்படும் போது சிணுங்கியும் தேவை முடிந்தவுடன் சிரிக்கும் காலங்கள்..

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading