பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

அழகிய பருவம்

அபி அபிஷா

வியாழன் கவிதை
இல 42
தலைப்பு = அழகிய பருவம்

அழகிய பருவம் அது குழந்யைப்பருவம் மட்டுமே

புரியாத புதிர்களான வார்த்தைகள்

மகிழ்ச்சி நிறைந்த பருவம் அது

துன்பம் அறியாத காலம்

தவண்டு திரிந்த பருவங்கள்

பேச தெரியாமல் பேசிய காலங்கள்

தேவை ஏற்படும் போது சிணுங்கியும் தேவை முடிந்தவுடன் சிரிக்கும் காலங்கள்..

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan