16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
அழிவு
ராணி சம்பந்தர்
ஆதி கால மனிதன் பாதிக்காலம்
சோதிப்பிழம்பின் இயற்கையோடு
மனம் நிறைவாகத் துதி பாடினான்
விதிகால விஷம் மோதிடும் காலம்
வீதியிலே அனாதையாக அலம்பிட
நாதியற்ற கனத்த இதயம் செயற்கை
வினையிலே சதியையே தேடினான்
ஞாலம் பொறுமை இழந்தத கோலம்
அன்னை பூமாதேவி கொதித்துறுமிட
சும்மாதான் இருந்திடுமா ஆழும் பூமி
மழை வெள்ளம் கூட்ட வீடோ தகர்க்க
மலை பிழக்க விலை மதிப்பற்ற உயிர்
மண் சரிவிலே புதைந்து துறந்திடவே
மூடுபனி கொட்டோ கொட்ட நகர் முடங்க
வாயில் நுழையாத புதுப்புதுப் பெயரோடு
சுற்றிச் சுழலும் சூறாவளியில் அழிவுதான்.
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...