சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

அழிவு

ராணி சம்பந்தர்

ஆதி கால மனிதன் பாதிக்காலம்
சோதிப்பிழம்பின் இயற்கையோடு
மனம் நிறைவாகத் துதி பாடினான்

விதிகால விஷம் மோதிடும் காலம்
வீதியிலே அனாதையாக அலம்பிட
நாதியற்ற கனத்த இதயம் செயற்கை
வினையிலே சதியையே தேடினான்

ஞாலம் பொறுமை இழந்தத கோலம்
அன்னை பூமாதேவி கொதித்துறுமிட
சும்மாதான் இருந்திடுமா ஆழும் பூமி

மழை வெள்ளம் கூட்ட வீடோ தகர்க்க
மலை பிழக்க விலை மதிப்பற்ற உயிர்
மண் சரிவிலே புதைந்து துறந்திடவே

மூடுபனி கொட்டோ கொட்ட நகர் முடங்க
வாயில் நுழையாத புதுப்புதுப் பெயரோடு
சுற்றிச் சுழலும் சூறாவளியில் அழிவுதான்.

Author: