வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

இராசையாகௌரபாலா

சாந்தி
———
துன்பம் களைந்து துணிவு கொள்ள
இன்பம் மலரும் இனிமையில் சாந்தி
வன்மம் ஓய்ந்து வாய்மை வென்று
நன்மை பெருக நயம்பெறும் சாந்தி

காதல் கொள்ளக் கீதம் தருமே
மோதல் இன்றிய முகவரி பெறுமே
பாதனை வடித்திடப் பொறுமை வேண்டுமே
சாதல் வரினும் சாந்தி கொள்ளவே

எல்லாம் நன்மைக்கே எதிலும் திருப்தியாய்
வல்லமை அடைந்திட வளமாகச் சாந்தி
தொல்லைகள் நீங்கித் தன்னலம் பெற்றிடவும்
எல்லைகள் அற்ற ஆனந்தமே சாந்தி .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading