” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இராசையா கெளரிபாலா

மழைநீர்
————
மழைவந்து கொட்டும் நேரம்
மனங்கள் மகிழும் ஆர்ப்பரித்து
மழைநீர் கண்டு மரங்கள்
மலர்ந்து செழிப்பாய் மின்னும்

வருணன் தந்த கொடையால்
வண்ணம் போடும் பூக்கள்
கருணைக் கடலாய் பொழியும்
கள்ளம் இன்றிப் பருவத்தே

அழையா விருந்தாளி சமயங்களில்
அணைக்கும் அடங்காது பாய்ந்தோடும்
முளையாய் உள்ள பயிரையும்
முடிவு கட்டும் அகோரத்தில்

Nada Mohan
Author: Nada Mohan