அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

இராசையா கெளரிபால

அடுத்த அரங்கேற்றம்
—————————-

கோடிகளில் புரளப்போகும் ஆடுகளம்
கேடிகளும் வருவார்கள்
தெருக்கோடி மக்களை நாடியும்
வாடிநின்றாலும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்
கூடியே வருகிறார்கள் கோசம் வேசமுடன்
பாடிவரும் பக்தர்( குண்டர்) பலமுடன்
மாடியில் இருந்து மனைவரை
தாடியுடன் மனுக்கள் கொண்டு
கோடி புண்ணியம் என்முற்றம் வேண்டாம் ராசாக்கள்
நாடிபிடித்துப் பார்ப்பேன்
நாடகம்தான் நாடகம்தான் இதுவரை….

இ. கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading