20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
அடுத்த அரங்கேற்றம்
—————————-
கோடிகளில் புரளப்போகும் ஆடுகளம்
கேடிகளும் வருவார்கள்
தெருக்கோடி மக்களை நாடியும்
வாடிநின்றாலும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்
கூடியே வருகிறார்கள் கோசம் வேசமுடன்
பாடிவரும் பக்தர்( குண்டர்) பலமுடன்
மாடியில் இருந்து மனைவரை
தாடியுடன் மனுக்கள் கொண்டு
கோடி புண்ணியம் என்முற்றம் வேண்டாம் ராசாக்கள்
நாடிபிடித்துப் பார்ப்பேன்
நாடகம்தான் நாடகம்தான் இதுவரை….
இ. கௌரிபாலா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.