மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இராசையா கெளரிபால

அடுத்த அரங்கேற்றம்
—————————-

கோடிகளில் புரளப்போகும் ஆடுகளம்
கேடிகளும் வருவார்கள்
தெருக்கோடி மக்களை நாடியும்
வாடிநின்றாலும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்
கூடியே வருகிறார்கள் கோசம் வேசமுடன்
பாடிவரும் பக்தர்( குண்டர்) பலமுடன்
மாடியில் இருந்து மனைவரை
தாடியுடன் மனுக்கள் கொண்டு
கோடி புண்ணியம் என்முற்றம் வேண்டாம் ராசாக்கள்
நாடிபிடித்துப் பார்ப்பேன்
நாடகம்தான் நாடகம்தான் இதுவரை….

இ. கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading