30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
இரா விஜயகௌரி
உழைப்பின் கைகளில்………
உழைப்பின். கைகளில் நித்தம்
நிதமும் செழித்து விளையும்
கரங்களில் தாமே. கருவும்
விளைந்து கனியும் பொலியும்
ஓடி ஓடித் தமையே நல்கி
குருதியும் வியர்வையும்
விதந்து அளித்தொரு
குவிந்த செழிப்பில் குவலயம் மலரும்
இணைந்த பின்னல்
இசைந்த நோக்கு
எளியோர் பெரியோர்
ஏந்திடும் நொடிகளில் பிறந்திடும் வாழ்வு
வரைபினில் ஒருவன்
வார்ப்பினில். மறுகரம்
வடித்தெழும் கைகள்
உலகினைப் படைத்தே உருவாக்கும்
ஆம் கதிரவன் முதலாய் நிலவாய்த் தொடரும்
உலகின் அத்தனை இழைவும்
கருத்தாய்ப் பின்னும் கனபரிமாணம்
உழைப்பால் நல்க. பிழைத்தெழும் வாழ்வு
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...