28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
இரா விஜயகௌரி
நன்றியோடு சில வார்த்தை………
கடும் பசி பட்டினி வாடிய குழந்தை
வழி தெரியா. பாதை ஏக்கத்தின் நொடிகள்
தெளிவில்லா. எதிர்காலம்
திசைநோக்கும். பேரிடிகள்
சூறாவளிக்குள் ஓர் வாழ்வுப்பயணம்
களவு கூட பசியில் களவாடப்பட
நடுங்கிய விரல்களுள் பதுங்கிய உணர்வு
குழந்தையின் தன்மானம் போய்விடுமோ
காத்துக்கனிந்த. பரிவான உங்கள் கரம்
வேர்த்துக் கிடந்த உணர்வுக்கு காற்றாக
பரிவோடு காட்டிய திசையில்-உங்கள்
மனித நேயம் உயிர்கலந்தது
வாழக்கைப் பாடமிது. பரிவோடிருங்கள்
பகுத்தறிந்து கணத்தில் வார்ப்பிடுங்கள்
ஏழைகள் உருவாவது காலச்சுழலினாலும் தான்
வெந்து மடிவது. இரந்தவனை இறப்பிடிலும்போது
உணர்வுகள் செத்து உயிர்வாழ்வேது
வாழக்கை குறுகியது வளமாக்க உரமிடுவோம்
இறப்பிலும் இறவாது இனிய செயல்கள்
இரப்பவன் இல்லாதவனல்ல கொடுப்பவன்இழப்பவனுமல்லவே
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...