10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
இரா.விஜயகௌரி
எழுத்தறிவு. இல்லையெனில்……….
எழுத்தறிவு. இல்லையெனில்
மொழியறிவே கருவழியும்
மொழியமுதை சுவைத்தறிய
எழுத்தொலியின். வித்திடுவோம்
அனுபவத்தின். தெளிவதுவும்
ஆக்கத்தின் முதல் தொகுப்பும்
அனுதினமும் உரைத்தெழுதும்
மொழியமுதே உணர்வின் மொழி
எழுத்துக்குள் உயிர்ப்பிருக்கும்
ஏந்திவரும். சொல் இழைவில்
சொற்சுவையில். சொந்தம் வரும்
பேரழகை உயிர்ப்பெழுதும். மொழியே. பெருஞ்சிறப்பு
அகரத்துள் வேராகி. அகிலத்திள்
விரிவாகி. இலக்கியமாய் இசைந்து
உலகத்தின். பரப்பிலெல்லாம். உள் நுழைய
கருவாகி. கருத்தாகி. இழையும் எழுத்தறிவு
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...